
மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.
561 Views இன்றைய தினம் () காலை மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அவசர, விசேட கூட்டமானது வாழைச்சேனை பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய...

வாழைச்சேனை பொதுச் சந்தை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விடுக்கும் விஷேட அறிவித்தல்.
411 Views நாட்டில் தற்சமயம் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை மணி முதல் பிற்பகல் மணிவரை தளர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் வாழைச்சேனை பொதுச் சந்தையில் எதுவித வர்த்தக நடவடிக்கைகளும்...

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.
457 ViewsCOVID-19 வைரஸ் பரம்பலை தடுக்கும் நோக்கில் நாடலாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இவ் வேளையிலும் மீனவர்களுக்கான மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் மீனவர்களின் பிரசன்னம் அதிகமாக உள்ள கோறளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட வாழைச்சேனை மீன்பிடித்...

தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.
355 Views COVID-19 வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள இவ் வேளையில் இலங்கை அரசின் துரித பாதுகாப்பு அடவடிக்கைகளின் காரணமாக இலங்கையில் மேலும் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்காவண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில்...

மாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன?
376 Viewsமாற்றம் என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டுக்கொண்டிருக்கும் சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்படும் மாறுபாடாகும். நிரந்தரமான நீண்ட மாற்றங்களை கொண்டதாகவும் அமையும் ,சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தற்காலிகமானதாகவும் அமையும். அறிவுக்கு முதலிடம் கொடுத்து சிந்திக்கும் போது நிரந்தரமானதாகவும் ,உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து...

கோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு
510 Views முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிவைப்பு. கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித்தினால் சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் பொருட் கொளவனவுகளில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு...

கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை
344 Views நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு Covid-19 வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. அதனடிப்படையில் இன்றைய தினம் () கோறளைப்பற்று பிரதேசசபைக்குற்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி...

கிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்
508 Views கூட்டு ஏன் தோல்வியில் முடிந்தது? ஒருவாறு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,தேர்தல் திகதியும் பின் போடப் பட்டுவிட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 அரசியற் கட்சிகளும் 25 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை செய்துள்ளன. இப்போது மக்கள் முன் செல்ல வேண்டிய...

நாடாளுமன்றத்தேர்தல் எப்போது?வெளிவந்தது வர்த்தமானி
547 Viewsஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னரேயே நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை தெரிவு செய்யும்...

அனுராதபுரம் சிறைச்சாலை கலவரம்!! தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி?
559 Viewsஅனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4...